இது கூட தெரியலையா..?

26 ஆனி 2014 வியாழன் 12:06 | பார்வைகள் : 13791
நண்பர் 1: ரயில் வரும் போது ஏன் கேட்டை மூடுராங்கன்னு தெரியுமா?
நண்பர் 2: தெரியலையே...
நண்பர் 1: இது கூட தெரியலையா, கேட்டை மூடலேன்னா ரயில் ஊருக்குள்ள வந்துடும்.
கொஞ்சம் போட்டு குடுங்க முதலாளி”
ராமு: முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி: கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025