Paristamil Navigation Paristamil advert login

மனைவியும் மழையும்

மனைவியும் மழையும்

11 தை 2016 திங்கள் 20:24 | பார்வைகள் : 9696


 செந்தில்: அண்ணே..மனைவிக்கும், மழைக்கும்என்ன ஒற்றுமை தெரியுமா..,உங்களுக்கு..?

 
கவுண்டமணி : நீதான் அறிவளையாச்சே..நீ சொல்லித் தொலைடா.,.
 
செந்தில் : இந்த ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.... வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்....!
 
கவுண்டமணி : டேய்ய்..நீ உண்மையிலயே அறிவாளிதாண்டா..,

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்