Paristamil Navigation Paristamil advert login

சொர்க்கமும் நரகமும் ஒரே நேரத்தில்!

சொர்க்கமும் நரகமும் ஒரே நேரத்தில்!

22 ஐப்பசி 2012 திங்கள் 10:32 | பார்வைகள் : 9775


 மனைவி : என்னங்க முதன் முதலா நீங்க என் கையை பிடிச்சப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?

 
கணவன் : அதை வேற ஏன் ஞாபகப்படுத்தனும்? என்று நினைத்தவாறே எப்படி இருந்திச்சு செல்லம்?
 
மனைவி : அப்படியே கடவுள் என் கண் முன்னாடி சொர்க்கத்தை காண்பிச்சார்.
 
கணவன் : இந்த கடவுளுக்கு என்ன ஒரு ஓரவஞ்சனைப் பாரேன் ஒரே நேரத்தில ஒருத்தருக்கு சொர்க்கத்தையும், ஒருத்தருக்கு நரகத்தையும் காண்பிச்சிருக்கார்.
 
பிறகென்ன தர்ம அடிதான்...!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்