இது வேலைக்கு ஆகாது!

8 வைகாசி 2014 வியாழன் 16:21 | பார்வைகள் : 13937
மூன்று ஜோடிகள் சொர்க்கத்தின் வாயிற்கதவைத் தட்டினர்.. வாயிற்காவலன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்..
முதல் ஜோடியில் ஆண் : நாங்கள் உள்ளே போகலாமா..?
வாயிற்காவலன் : கூடாது.. நீ வாழ்நாள் முழுதும் மண்ணாசை பிடித்துத் திரிந்தாய்.. மேலும் நீ மருதன் என்று நிலத்தின் பெயரையே கொண்டிருக்கிறாய்.. திரும்பிப் போ..!
இரண்டாவது இணையில் ஆண் : நாங்களாவது........?
வாயிற்காவலன் : இயலாது.. முதல் ஜோடியாவது பரவாயில்லை.. நீ பொன்னாசை வெறி பிடித்து அலைந்தவன்.. மேலும் உன் பெயர் முத்தன். போ... போ..!
இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மூன்றாவது ஜோடியின் பெண் தன் இணையைப் பார்த்து சொன்னாள்..
"சுக'ந்தா..! இது வேலைக்கு ஆகாது.. வா.. போவோம்..!"
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025