பழைய நினைப்புடா பேராண்டி......
 
                    17 தை 2014 வெள்ளி 16:25 | பார்வைகள் : 14460
உங்க காலத்து பருப்பெல்லாம் இப்ப வேகாது தாத்தா... பூங்காவில் அமர்ந்து தாத்தாவும், பேரனும் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்...
தாத்தா: அந்தக் காலம் மாதிரி வராதுடா பேராண்டி.... 
பேரன்: ஏன் தாத்தா...?
தாத்தா : அந்தக் காலத்துல என்னை கடைக்குப் போகச் சொல்லி எங்கம்மா என் கையில ஒரு ரூபாய் தான் கொடுப்பாங்க... 
பேரன் : சரி....  
தாத்தா : நா அதுக்குள்ளயே அரிசி, புளி, காய்கறி, பழம் எல்லாம் வாங்கிட்டு, கடைசியில சாக்லேட்டும் வாங்கி சாப்பிடுவேன்... 
பேரன் : அப்படியா..
தாத்தா : ஆமாண்டா... இப்பச் சொல்லு, இதெல்லாம் இந்தக் காலத்துல நடக்குமானு...? 
பேரன் : நிச்சயமா முடியாது தாத்தா, இப்பத்தான் எல்லாக் கடையிலயும் கேமரா வச்சுருக்காங்களே... திருடுனா காட்டிக் கொடுத்துடும்... 
தாத்தா : ????
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan