Paristamil Navigation Paristamil advert login

எப்டி என் சாமர்த்தியம் .....

எப்டி என் சாமர்த்தியம் .....

18 கார்த்திகை 2013 திங்கள் 07:09 | பார்வைகள் : 10003


 ராமு தனிமையில் பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார் அவனது நண்பர் சோமு. தனிமையில் பேசுகிறானே என்னாயிற்று ராமுவிற்கு என்ற அக்கறையில் அவனது அருகில் செல்கிறான் சோமு. அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனப் பாருங்களேன்... 

சோமு : பேசிக் கொண்டிருக்கிறாய் சரி, ஆனால், யாருடன்? 

ராமு : நேரத்துடன்....

சோமு : என்ன நேரத்துடனா..? ஏன்? 

ராமு : நேரம் மிக வேகமாக உபயோகமில்லாமல் கடந்து, என் வாழ்க்கையை வீணடித்து விட்டது...

சோமு : அதற்காக...? 

ராமு : அதற்காக நான் இப்போது பதிலுக்கு அதனுடன் பேசி அதன் ‘நேரத்தை' வீணாடிக்கறேன். எப்பூடி ப்ரோ....  

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்