மொராக்கோ நிலநடுக்கம் - இருளில் மூழ்கும் ஈஃபிள் கோபுரம்

9 புரட்டாசி 2023 சனி 16:43 | பார்வைகள் : 12712
மொராக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக பலி எண்ணிக்கைஆயிரத்தை தாண்டியுள்ள வேளையில், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்முகமாக ஈஃபிள் கோபுரம் இருளில் மூழ்க உள்ளது.
இன்று சனிகிழமை இரவு 11 மணிக்கு ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள்அணைக்கப்பட்டு கோபுரம் இருளில் மூழ்கும் என பரிஸ் நகர முதல்வர் ஆன்இதால்கோ அறிவித்துள்ளார்.
‘மொராக்கோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட நகரங்களுடன், மக்களுடன் ஈஃபிள்கோபுரம் துணை நிற்கிறது!’ என அன் இதால்கோ குறிப்பிட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1