Paristamil Navigation Paristamil advert login

அச்சுறுத்தும் ரான்சம்வேர்! கணினியில் எதையெல்லாம் திறக்க கூடாது?

அச்சுறுத்தும் ரான்சம்வேர்! கணினியில் எதையெல்லாம் திறக்க கூடாது?

18 வைகாசி 2017 வியாழன் 04:52 | பார்வைகள் : 8305


 தற்போதைய இணையவழித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வைரஸின் பெயர் ரான்சம்வேர். இது எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

 
ரான்சம்வேர் என்பது நம்மிடம் பணத்தையோ பிற தகவல்களையோ பறிப்பதற்காக உருவாக்கப்பட்ட கணினி நச்சு நிரலாகும். பிணையைக் கொடுக்காவிட்டால், நம்மிடம் உள்ள கோப்புகளை அழித்துவிடவோ, ரகசியக் குறியீட்டுக்கு மாற்றிவிடவோ செய்யும். கணினிகளை திடீரென அணைக்கவும் ரான்சம்வேரால் முடியும். கோப்புகளுக்கு பாதுகாப்பான காப்பி வைத்திருப்பதே இதைத் தடுக்க எளிமையான வழி.
 
பெயர் தெரியாத இ-மெயில் முகவரியில் இருந்து பின்வரும் பெயருடனோ, அல்லது இவற்றைப் போன்ற பெயருடனோ ஏதேனும் அட்டாச்மெண்ட் வந்தால் அதனை திறந்து பார்க்க வேண்டாம்:
 
qeriuwjhrf
 
mssecsvc.exe
 
cliconfg.exe
 
diskpart.exe
 
lhdfrgui.exe
 
b9c5.bin
 
2C41DD.dat
 
waitfor.exe
 
tasksche.exe
 
diskpart.exe
 
8dd63adb68ef053e044a5a2f46e0d2cd.virus
 
Message
 
kbdlv (3.13)
 
ransomware07_no_detection.exe
 
mssecsvc.exe
 
Message
 
mssecsvc.exe
 
taskhcst.eee
 
WCry_WannaCry_ransomware.exe
 
localfile~
 
taskhcst.exe
 
findstr
 
dvdplay
 
Cmd.Exe
 
taskhcst.exe1
 
diskpart.exe
 
WCry_WannaCry_ransomware.exe
 
diskpart.exe
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்