Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோ கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

ரொறன்ரோ கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

11 புரட்டாசி 2023 திங்கள் 09:20 | பார்வைகள் : 5159


ரொறன்ரோவின் கேபேஜ்டவுன் பகுதியில் கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.

கத்தி குத்து காரணமாக படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் உயிரிழந்த பெண்ணின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்