விசேட செய்தி : Fleury-Mérogis சிறைச்சாலை கைதிகள் இருவர் மாயம்

13 புரட்டாசி 2023 புதன் 14:58 | பார்வைகள் : 19655
Fleury-Mérogis சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் குறைத்த சிறைச்சாலையில் இருந்துகைதிகள் சிலர் Fontainebleau (Seine-et-Marne) காட்டுப்பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். குறித்த காட்டுப்பகுதியில் ஓய்வுக்காக சில நடவடிக்கைகளில்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்போது ஓட்டப்போட்டி ஒன்றில் கலந்துகொண்ட குறித்த இரு கைதிகள்அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
கைதிகள் தப்பி ஓடியுள்ளதை சிறைச்சாலை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1