Paristamil Navigation Paristamil advert login

யாழில் பேருந்தில் இருந்து இறங்கிய நபர் திடீர் மரணம் 

யாழில் பேருந்தில் இருந்து இறங்கிய நபர் திடீர் மரணம் 

15 புரட்டாசி 2023 வெள்ளி 12:00 | பார்வைகள் : 4389


யாழ்ப்பாணம் – நாவற்குழியில் பேருந்திலிருந்து  இறங்கிய நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பனை அபிவிருத்தி சபையில் கடமையாற்றும் மட்டுவிலை சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்