Paristamil Navigation Paristamil advert login

பெரு நாட்டில் கோர விபத்து - 24 பேர் பலி

 பெரு நாட்டில் கோர விபத்து - 24 பேர் பலி

20 புரட்டாசி 2023 புதன் 08:23 | பார்வைகள் : 4558


பெரு நாட்டில் அயகுச்சோவில் இருந்து ஹுவான்காயோ நகருக்கு சென்று கொண்டிருந்தபோது பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தின் லைசென்சு புதுப்பிக்கப்பட்டதுடன் விபத்துக் காப்பீடு இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெரு நாட்டில் உள்ள தரமற்ற சாலைகள் மற்றும் பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதனால் பயணிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்