புதுக்குடியிருப்பு பகுதியில் கோர விபத்து - இளைஞன் பலி

1 ஐப்பசி 2023 ஞாயிறு 06:26 | பார்வைகள் : 9163
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெறுள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.
மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1