Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலில் துப்பாக்கிச்சூடு..... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

 இஸ்ரேலில் துப்பாக்கிச்சூடு..... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

29 புரட்டாசி 2023 வெள்ளி 08:13 | பார்வைகள் : 3489


வடக்கு இஸ்ரேலின் அரபு நகரில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வீட்டில் பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்