Paristamil Navigation Paristamil advert login

யாழில் 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் சரிந்தது - தடைப்பட்ட மின்சாரம்

யாழில் 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் சரிந்தது - தடைப்பட்ட மின்சாரம்

3 ஐப்பசி 2023 செவ்வாய் 13:24 | பார்வைகள் : 4098


யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த வேப்பம்பரமானது A-9 வீதிக்கு குறுக்காக மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்துள்ளது. 

அதனால் சாவகச்சேரி நகருக்கான மின்சாரம் தடைப்பட்டது.

மேலும், ஏ-9 வீதிப் போக்குவரத்து 30 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தன.

இதனால் சிறு முயற்சியாளர் ஒருவரது பெட்டிக்கடையும், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்