கொழும்பில் ஒன்லைன் மூலம் கடன் தருவதாக ஏமாற்றும் இளம் பெண்
11 ஐப்பசி 2023 புதன் 15:42 | பார்வைகள் : 8398
கொழும்பில் ஒன்லைன் மூலம் கடன் தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மோசடிக்கு பயன்படுத்திய 175 சிம் அட்டைகள் மற்றும் 5 ஏரிஎம் அட்டைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் சந்தேக நபருக்கு எதிராக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan