Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 2 இலங்கை பெண்கள் கைது!

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 2 இலங்கை பெண்கள் கைது!

14 ஐப்பசி 2023 சனி 14:54 | பார்வைகள் : 3414


ஜோர்தான் எல்லை ஊடாக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட இரண்டு இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த இரண்டு இலங்கை பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் ஜோர்தான் அல்லது லெபனானில் இருந்து இவ்வாறு இஸ்ரேலுக்குள் பிரவேசித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்