Paristamil Navigation Paristamil advert login

விசேட செய்தி : வெடிகுண்டு அச்சுறுத்தல் - மூடப்பட்ட விமான நிலையங்கள்!

விசேட செய்தி : வெடிகுண்டு அச்சுறுத்தல் - மூடப்பட்ட விமான நிலையங்கள்!

18 ஐப்பசி 2023 புதன் 12:50 | பார்வைகள் : 5394


வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை நண்பகலின் பின்னர் இந்த பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 

Toulouse, Nice, Nantes, Beauvais மற்றும் Lyon-Bron ஆகிய ஐந்து விமான நிலையங்கள் இன்று மூடப்பட்டன. வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

 

***

 

சற்று முன்னர் கிடைத்த தகவலின் படி Strasbourg-Entzheim விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்