தென்கிழக்கு பிரான்சில் பலத்த மழை! - Alpes-Maritimes மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை!
20 ஐப்பசி 2023 வெள்ளி 06:31 | பார்வைகள் : 10460
பிரான்சின் தென்கிழக்கு பிராந்தியங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Alpes-Maritimes உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் பலத்த மழை பெய்யும் எனவும், அதிகபட்சமாக 200 மில்லிமீற்றர் மழை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Alpes-Maritimes மாவட்டத்துக்கு அதிகபட்சமாக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு உள்ள அனைத்து மழலையர் மற்றும் ஆரம்ப பாடசாலைகள் அனைத்தும் ஒன்று மூடப்பட்டுள்ளன.
அதேவேளை, 140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan