Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இலங்கையில் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

25 ஐப்பசி 2023 புதன் 11:15 | பார்வைகள் : 2670


நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

இதேவேளை, பசறை – கொடமுதுன வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது குறித்த வீதியை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்