Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில் பாடசாலை ஆசிரியரின் தகாத செயல்... அதிர்ச்சி தகவல்

ரொறன்ரோவில் பாடசாலை ஆசிரியரின் தகாத செயல்... அதிர்ச்சி தகவல்

31 ஐப்பசி 2023 செவ்வாய் 07:55 | பார்வைகள் : 2675


ரொறன்ரோவில் இரண்டாம் நிலை பள்ளியொன்றின் கடமையாற்றி வந்த  ஆசிரியர் ஒருவர் மாணவியுடன் தகாத முறையில் நடைந்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வௌயாகியுள்ளது.

 குறித்த ஆசிரியரை வீட்டுக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் அளவில் இந்த ஆசிரியர் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொலின் ரம்சேய் என்ற ஆசிரியரே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

மாணவியுடன் ஆசிரியர் மிக நெருக்கமான தொடர்பு பேணியதாகவும், சிறுவர் துஸ்பிரயோக குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகளின் போது குறித்த ஆசிரியர் குற்றச் செயலில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆசிரியருக்கு நீதிமன்றம் வீட்டுக் காவல் தண்டனை விதித்துள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்