Paristamil Navigation Paristamil advert login

இன்று இரண்டாவது நாளாக மழை வெள்ள அபாய எச்சரிக்கை!

இன்று இரண்டாவது நாளாக மழை வெள்ள அபாய எச்சரிக்கை!

29 ஐப்பசி 2023 ஞாயிறு 06:30 | பார்வைகள் : 4172


அடை மழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக  இன்று ஞாயிற்றுக்கிழமை எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Charente(16).

Charente-Maritime(17)

Gironde (33)

Landes(40).

Pyrénées-Atlantiques (64).

Deux-Sèvres(79).

Vendée(85)

Vienne(86)

ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பொழியும் எனவும், அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அதிகபட்சமாக இன்று 100 மி.மீ வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்