Paristamil Navigation Paristamil advert login

மூன்றாவது முறையாக வெற்றிவாகை சூடிய பிரெஞ்சு கராத்தே வீரர்!

மூன்றாவது முறையாக வெற்றிவாகை சூடிய பிரெஞ்சு கராத்தே வீரர்!

29 ஐப்பசி 2023 ஞாயிறு 10:50 | பார்வைகள் : 3649


உலக கராத்தே போட்டியில் மூன்றாவது முறையாக பிரெஞ்சு கராத்தே வீரர் Lorraine Steven Da Costa வெற்றிவாகை சூடியுள்ளார் 

நேற்று சனிக்கிழமை ஹங்கேரியாவின் Budapest நகரில் இந்த போட்டி இடம்பெற்றிருந்தது. Mont-Saint-Martin (Meurthe-et-Moselle) நகரைச் சேர்ந்த வீரர் Lorraine Steven, 5/3 எனும் புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற Lorraine Steven, 2023 ஆம் ஆண்டுக்கான போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்