எழுத்துரு விளம்பரம் - Text Pub |
22 June, 2022, Wed 19:27 | views: 9726
இரு காவல்துறை அதிகாரிகள் மீது குழுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. cité Gabriel-Péri நகர்ப் பகுதியில் இரு காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதைப்பொருள் ‘கைமாற்றம்’ சம்பவம் ஒன்றை குறித்த இரு அதிகாரிகளும் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
🇫🇷 Saint-Denis : Deux policiers municipaux encerclés et agressés par une dizaine d'individus dans la cité Gabriel-Périhttps://t.co/d5kqqoiyKo pic.twitter.com/BOwvhbD5Wq
— Actu17 (@Actu17) June 22, 2022
நபர் ஒருவரை சோதனையிட அதிகாரிகள் முயற்சி செய்தபோது, திடீரென அங்கு மேலும் சில நபர்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அதிகாரிகளை அவர்கள் சுற்றி வளைத்து தாக்கத்தொடங்கினர்.
அவர்களை தாக்கும் காணொளி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
![]() | அடுத்த ![]() |
|
![]() 🔴 கோழைத்தனம்! - தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி கடும் கண்டனம்!!8 June, 2023, Thu 12:54 | views: 675
![]() 🔴 விசேட செய்தி : கத்திக்குத்து தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்!!8 June, 2023, Thu 12:23 | views: 1115
![]() PSG அணியில் மகிழ்ச்சியாக இல்லை! - லியோனல் மெஸ்ஸி தெரிவித்த சர்ச்சை கருத்து!!8 June, 2023, Thu 10:54 | views: 1172
![]() நிறைவுக்கட்டத்தில் - கோடைகால தொடருந்து பயணங்களுக்கான முன்பதிவு!8 June, 2023, Thu 9:24 | views: 1285
![]() கழிவுகளை அகற்றும் பணியை முழுவதுமாக தனியாரிடம் வழங்க - பரிசில் நகரசபைக் கூட்டத்தில் ஆலோசனை!!8 June, 2023, Thu 8:37 | views: 1436
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |