நகைச்சுவை பீர்பாலின் புத்திசாலித்தனம் பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.
நகைச்சுவை பதவி உயர்வு ! கூட்டம் அதிகமில்லாத பேருந்து நிறுத்தம் அது, அங்கே ஒரு புளிய மரம்.
அதனடியில் ஒரு பூக்கார அம்மா, அவரது பெயர்கூட 'கனகாம்பரம்'தான்.
நகைச்சுவை ராஜாவும் முட்டாள் குரங்கும் வேதபுரி என்ற நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் தனக்கு பரிசாக கிடைத்த குரங்கு ஒன்றை ஆசையா வளர்த்து வந்தார். அந்த குரங்கும் அந்த அரசரின் மீது மிகவும் பாசமாக இருந்தது.
ஒரு நாள் ராஜா வழக்கம் போல அரண்மனைத்
நகைச்சுவை கரண்ட் பில்லா...? மொபைல் பில்லா...? அண்ணாசாமி ஏர்டெலுக்கு போன் செய்து “என் மொபைல் பில் எவ்வளவு” என்று கேட்டார்
அதற்கு கால் செண்டர் பொண்ணு சொன்னாள் “நீங்கள் 123 என
நகைச்சுவை தற்பெருமை ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.
நகைச்சுவை உங்களுடைய வயது என்ன? சித்ரண்ணாவின் நீண்ட கால நண்பர் ஒருவர் இவரை நலம் விசாரித்தார், எப்படி இருக்கிறீர்கள் சித்ரண்ணா? என்று கேட்டார்.
சித்ரண்ணாவும் நலமாக இருக்கிறேன்.