Paristamil Navigation Paristamil advert login

வெள்ளம் : எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

வெள்ளம் : எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

13 கார்த்திகை 2023 திங்கள் 16:50 | பார்வைகள் : 3609


வெள்ள அனர்த்தம் காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Pas-de-Calais, Nord, Vendée, Charente-Maritime, Doubs, Jura, மற்றும் Haute-Savoie ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இந்த வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Pas-de-Calais மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்