Paristamil Navigation Paristamil advert login

பா-து-கலேயில் தொடரும் வெள்ள அனர்த்தம்! - இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

பா-து-கலேயில் தொடரும் வெள்ள அனர்த்தம்! - இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

20 கார்த்திகை 2023 திங்கள் 07:38 | பார்வைகள் : 2146


வடக்கு பிரான்சில் மழை வெள்ள பாதிப்பு இரு வாரங்களுக்கு மேலாக தொடர்கிறது. இன்று திங்கட்கிழமை பா-து-கலே மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Pas-de-Calais மாவட்டத்தின் பலத்த மழை பெய்யும் எனவும், அங்கு வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Charente-Maritime மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று நண்பகல் முதல் நாளை காலை விடுக்கப்படுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்