Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் ரயில் மிதிப் பலகையில் பயணித்த நால்வருக்கு நேர்ந்த கதி

கொழும்பில் ரயில் மிதிப் பலகையில் பயணித்த நால்வருக்கு நேர்ந்த கதி

20 கார்த்திகை 2023 திங்கள் 14:27 | பார்வைகள் : 2197


கொழும்பில் இன்று ரயிலின் மிதிப் பலகையில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

கொம்பனித்தெரு புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சுவரில் மோதியதில் அவர்கள் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தின் போது புகையிரதம் கொழும்பு – கோட்டையில் இருந்து பாணந்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்