Paristamil Navigation Paristamil advert login

பா-து-கலே உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

பா-து-கலே உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

8 கார்த்திகை 2023 புதன் 17:48 | பார்வைகள் : 2907


நாளை வியாழக்கிழமை பா-து-கலே உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணி முதல் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அங்கு பலத்த மழை பதிவாகும் எனவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், Charente(16), Charente-Maritime(17) ஆகிய இரு மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை அங்கு பல்வேறு பாடசாலைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்கள் முன்னதாக பா-து-கலே மாவட்டத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. அதன் தாக்கம் அடங்கும் முன்னர் அங்கு மீண்டும் மழை வெள்ள அனர்த்தம் ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்