Paristamil Navigation Paristamil advert login

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மீசையை முறுக்கு திரைப்பட நடிகை !

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மீசையை முறுக்கு திரைப்பட நடிகை !

5 மார்கழி 2023 செவ்வாய் 14:00 | பார்வைகள் : 1907


சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக. சென்னையில் வெள்ளநீர் நாளுக்கு நாள் அதிகமாக பெருக்கெடுத்துக்கொண்டே இருக்கின்றது.

இந்தவெள்ளத்தில் பல சினிமா நட்சத்திரங்களும் அவர்களது குடும்பத்தவர்களும் சிக்கியிருக்கின்றார்கள். அவர்களை வேகமாக சென்று மீட்கின்ற நடவடிக்கைகளில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீசையை முறுக்கு திரைப்பட நடிகை ஆத்மிகா இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளார்.அவர் இது குறித்து தனது x தளத்தில்,
"நான் இருக்கும் காரப்பாக்கம் ஏரியாவில் தண்ணீர் அளவு குறையவில்லை. மின்சாரம், நெட்வேர்க், குடிக்க தண்ணீர் எதுவும் இல்லை. இந்த பதிவு சரியான அதிகாரிகளை சென்றடையும் என நம்புகிறேன். மாடிக்கு வந்தால் தான் கொஞ்சம் நெட்ஒர்க் கிடைக்கிறது" என குறிப்பிட்டு தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்