Paristamil Navigation Paristamil advert login

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறிதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறிதரன்

21 தை 2024 ஞாயிறு 08:15 | பார்வைகள் : 1184


இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார்.

M.A.சுமந்திரன் - பெற்ற வாக்குகள் -137

சிறிதரன்   பெற்ற வாக்குகள் -184

சி.யோகேஸ்வரன் பெற்ற வாக்குகள்-0

திருகோணமலை நகரமண்டபத்தில்  இன்று 21ம் திகதி இடம் பெற்ற கூட்டத்தில் 327

பேர் கலந்து கொண்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்