Paristamil Navigation Paristamil advert login

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்

9 மாசி 2024 வெள்ளி 10:29 | பார்வைகள் : 1474


கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் (10 சனிக்கிழமை) நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி  நாளை மாலை 5 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்