கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்

9 மாசி 2024 வெள்ளி 10:29 | பார்வைகள் : 5611
கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் (10 சனிக்கிழமை) நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி நாளை மாலை 5 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1