Paristamil Navigation Paristamil advert login

புயல் - வெள்ளம்! - ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

புயல் - வெள்ளம்! - ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

9 பங்குனி 2024 சனி 10:17 | பார்வைகள் : 5020


புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இன்று சனிக்கிழமை ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Lozère, Ardèche, Var மற்றும் Alpes-Maritimes ஆகிய மாவடங்களுக்கு மழை வெள்ளம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Gard, Gironde, Charente-Maritime ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Loire மற்றும் Haute-Loire மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி/மீ  வரை புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Alpes-Maritimes மாவட்டத்துக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்