Paristamil Navigation Paristamil advert login

போரின் தீவிரம் - கட்டட இடிபாடுகளுக்கு இடையில் 9 நாட்கள் சிக்கித் தவித்த சிறுவன்! 

போரின் தீவிரம் - கட்டட இடிபாடுகளுக்கு இடையில் 9 நாட்கள் சிக்கித் தவித்த சிறுவன்! 

1 பங்குனி 2024 வெள்ளி 08:22 | பார்வைகள் : 3338


இஸ்ரேல் காசா பிரதேசத்தின் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

 இந்நிலையில் காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

30 பேரின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் ஒரு ஏவுகணை தாக்குதலில் அந்த சிறுவனின் வீடும் இடிந்து விழுந்தது.

மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சிறுவனையும், அவனது உறவினர்கள் 4 பேரையும் மீட்பு குழுவினர் கயிறு கட்டி வெளியே அழைத்துவந்தனர்.

டீசல் பற்றாக்குறையால் கழுதை வண்டி மூலம் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்