Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., மீது வதந்தி பரப்புகிறார்கள் : முதல்வர் ஸ்டாலின் புகார்

தி.மு.க., மீது வதந்தி பரப்புகிறார்கள் : முதல்வர் ஸ்டாலின் புகார்

26 வைகாசி 2024 ஞாயிறு 15:44 | பார்வைகள் : 1165


தி.மு.க., மீது வன்மத்தை கக்குகிறார்கள். வதந்திகளை பரப்புகிறார்கள் '' என தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.


இது தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஜூன் 4 ல் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‛ இண்டியா' கூட்டணி வெற்றியை கருணாநிதிக்கு காணிக்கை ஆக்குவோம். மதவெறி அரசியல் நடத்துவோர் எந்த மாநிலத்தில் பேசினாலும் திமுக மீது தாக்குதல் நடத்துகிறார்கள். திமுக மீது வன்மத்தை கக்குகிறார்கள்.
வதந்திகளை பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திமுக தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உணர்ந்து அவர்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்