Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து  விபத்து - 20 பேர் மாயம்

ஆப்கானிஸ்தானில் படகு கவிழ்ந்து  விபத்து - 20 பேர் மாயம்

2 ஆனி 2024 ஞாயிறு 08:14 | பார்வைகள் : 2150


கிழக்கு ஆப்கானிஸ்தானில் படகு விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டு ஆற்றின் ஊடாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விபத்தில் 5 பேர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

காணாமல் போனவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவர்களை மீட்பதற்கான விசேட நடவடிக்கையை அந்நாட்டு மீட்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்