Paristamil Navigation Paristamil advert login

சீரற்ற காலநிலை.. 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சீரற்ற காலநிலை.. 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

20 ஆடி 2024 சனி 07:26 | பார்வைகள் : 7746


சீரற்ற காலநிலை காரணமாக இன்று ஜூலை 20, சனிக்கிழமை 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் இன்று நண்பகலின் பின்னர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. 

 

Ardennes, 

Marne, 

Haute-Marne, 

Aube, 

Côte-d'Or, 

Yonne, 

Nièvre, 

Cher, 

Saône-et-Loire, 

Loire, 

Puy-de-Dôme,

Allier

ஆகிய 12 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்