Paristamil Navigation Paristamil advert login

அனல் காற்று.. 39 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை!

அனல் காற்று.. 39 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை!

29 ஆடி 2024 திங்கள் 08:29 | பார்வைகள் : 2545


இன்று ஜூலை 29 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிகூடிய வெப்பமும், அனல் காற்று வீசும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.



மொத்தமாக 39 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 40°C வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, அனல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 40.1°C வெப்பம் Var மாவட்டத்தின் Le Luc நகரில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்