இலங்கையில் கோர விபத்து - 47 பேர் படுகாயம்
5 புரட்டாசி 2024 வியாழன் 17:16 | பார்வைகள் : 11716
பிபிலை - லிந்தகும்புர பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறித்த பேருந்து விபத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபிலை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan