Paristamil Navigation Paristamil advert login

வெப்பம் : ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

வெப்பம் : ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

8 ஆவணி 2024 வியாழன் 15:28 | பார்வைகள் : 2358


கடும் வெப்பம் காரணமாக நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக Pyrénées-Orientales மாவட்டத்துக்கு வெப்ப அலை (Canicule) காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த எச்சரிக்கை மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. Aude, Hérault, Gard, Vaucluse மற்றும் Bouches-du-Rhône ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

38°C வரை அதிகபட்சமாக வெப்பம் பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்