Paristamil Navigation Paristamil advert login

'சூர்யா 44' படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போலீஸ் ?

'சூர்யா 44' படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போலீஸ் ?

15 ஆவணி 2024 வியாழன் 14:55 | பார்வைகள் : 495


’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு திடீரென போலீசார் விசாரணை செய்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் ஓய்வு எடுத்து வரும் நிலையில் மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஷ்யாவை சேர்ந்த 115 துணை நடிகர்கள் நடித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து முறையாக காவல் துறையில் தகவல் தெரிவிக்காதது ஏன் என அவர்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டலில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் போலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெரியவ

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்