Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஊரடங்கு சட்டம் நீக்கம்

இலங்கையில் ஊரடங்கு சட்டம் நீக்கம்

22 புரட்டாசி 2024 ஞாயிறு 07:12 | பார்வைகள் : 290


நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று  மதியம் 12 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

 
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார். 
 
நேற்றையதினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், மக்களின் மேலதிக பாதுகாப்பு கருதி நேற்று இரவு 10 மணி முதல் காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்