Paristamil Navigation Paristamil advert login

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் கண்ணீருடன் Philippine இன் இறுதிச் சடங்கு..!!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் கண்ணீருடன் Philippine இன் இறுதிச் சடங்கு..!!

27 புரட்டாசி 2024 வெள்ளி 16:20 | பார்வைகள் : 1030


பரிசில் கொல்லப்பட்ட Philippine எனும் இளம் பெண்ணின் இறுதிச் சடங்கு இன்று Versailles (Yvelines) நகரில், பல ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இடம்பெற்றது.

செப்டம்பர் 27, இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 1 மணி அளவில் Saint-Louis தேவாலயத்தில் இடம்பெற்றது. உறவினர்கள், பொதுமக்கள் என மொத்தமாக 2,800 பேர் அமைதியாக கூடி இந்த இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

Paris-Dauphine பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த குறித்த மாணவி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு Bois de Boulogne பூங்காவில் புதைக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

Taha O எனும் 22 வயதுடைய மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்