Paristamil Navigation Paristamil advert login

■ Roland-Garros அரங்கில் இருந்து நகை, பணம் திருட்டு..!

■ Roland-Garros அரங்கில் இருந்து நகை, பணம் திருட்டு..!

29 புரட்டாசி 2024 ஞாயிறு 17:37 | பார்வைகள் : 332


பரிசில் உள்ள Roland-Garros அரங்கில் இருந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளன.

இந்த கொள்ளைச் சம்பவம் செப்டம்பர் 26, வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.  20,000 யூரோக்கள் மதிப்புள்ள நகை மற்றும் €11,000 யூரோக்கள் பணம் போன்றவை கொள்ளையிடப்பட்டுள்ளன.

மறுநாள் காலையே இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர்,  தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்