Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை

கொழும்பில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை

7 ஐப்பசி 2024 திங்கள் 09:17 | பார்வைகள் : 6118


கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்