Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் கிழக்கு கடலில் கரை ஒதுங்கும் ஒருவகை மீன்கள்

இலங்கையின் கிழக்கு கடலில் கரை ஒதுங்கும் ஒருவகை மீன்கள்

30 ஐப்பசி 2024 புதன் 10:32 | பார்வைகள் : 3406


கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் கடலிலிருந்து செவ்வாய்கிழமை (29) மாலை வேளையிலிருந்து கரை ஒதுங்குகின்றன.

களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையும், மாங்காடு, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுகுவதை அப்பகுதி கடற்றொழிலாழர்கள் அவதானித்துள்ளனர்.

சிறிய அவளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி கடங்கரையில் இறந்து கிடக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்