வெள்ளம் : நாளை ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
10 தை 2025 வெள்ளி 14:14 | பார்வைகள் : 8480
வெள்ள அனர்த்தம் காரணமாக நாளை ஜனவரி 11 ஆம் திகதி சனிக்கிழமை நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Calvados, Eure, Ille-et-Vilaine, Maine-et-Loire, Oise, Seine-Maritime மற்றும் Val-d'Oise ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட உள்ளது.
அதேவேளை, 55 மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தபட்ச எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan