Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

27 பங்குனி 2025 வியாழன் 10:40 | பார்வைகள் : 1280


மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று இரவு 11.30 மணி வரை அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எனவே மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்