இடி மின்னல் தாக்குதல்.. சாள்-து-கோல் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு!!

12 வைகாசி 2025 திங்கள் 08:23 | பார்வைகள் : 7915
நேற்று மே 11, ஞாயிற்றுக்கிழமை இரவு பரிஸ் மற்றும் புறநகர்களில் பதிவான இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழையினால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக சாள்-து-கோல் விமான நிலையத்தில் விமான சேவைகள் இயக்குவததில் சிரமம் ஏற்பட்டது. 20 விமானங்கள் வரை வழிமாற்றப்பட்டது. சில விமானங்கள் ஓர்லி விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு தரையிறப்பட்டிருந்தன.
இல்-து-பிரான்சுக்குள் இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் இடி மின்னல் தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1