Paristamil Navigation Paristamil advert login

அதிகரிக்கும் சாவுகள் - மூவர் பலி - விமான நிலையம் மூடப்பட்டது!

அதிகரிக்கும் சாவுகள் - மூவர் பலி - விமான நிலையம் மூடப்பட்டது!

20 வைகாசி 2025 செவ்வாய் 15:35 | பார்வைகள் : 6296


தற்போதைய தகவலின்படி வார் மாவட்டத்தில் வெள்ளத்தினால்  3 பேர்சாவடைந்துள்ளனர், 2 பேர் காணாமற்போயுள்ளனர்.

இது தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லா மோல் (La Môle) விமான நிலையமான aéroport du golfe de Saint-Tropez மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர் 50 இற்கும் மேற்பட்டவர்களை மீட்டு மாநகரசபைகளினால் உருவாக்கப்பட்டுள்ள மையங்களில் விட்டுள்ளனர்.

தொடர்ந்தும் 68 தீயணைப்புப் படைவீரர்கள் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்